::::::::: காதல் கவிதைகள் :::::::::::::::
எ பெண்ணே !
உன் இரு கண்விழிகளால் என் இதயத்தை
கைது செய்ததால் ,,,
என்னவோ,,,
என் இதயத்தில் நீ ஆற்பரிப்பதானால்,,,
என்னவோ ,,,
காற்று கூட சுமையாக தோன்றுகிறது ,,
நீ என்னையே ஆற்பரிப்பதானால்,,,
என்னவோ ,,,
நான் நீயாகவெ மாற்றிவிட்டாய் !!!!!!!!!!!!!!!
என் காதலி.........
என் காதலி ..........
என்னுள் என்றும் நீயே !!!!!
இப்படிக்கு ,
கவிதை பிரியர் ,
தமிழன் குணசேகரன்