♥♥♥ தமிழ் காதலன் குணா ♥♥♥

Search This Blog

Tuesday, 30 August 2011

காதல் கவிதைகள்



::::::::: காதல் கவிதைகள் :::::::::::::::

எ பெண்ணே !

   உன் இரு   கண்விழிகளால் என் இதயத்தை 
 கைது  செய்ததால் ,,,
என்னவோ,,,
என்  இதயம்
   நான் பார்க்கும்  அனைத்தும்  நீயாக  தோன்றுகிறாய் !

 என்  இதயத்தில்  நீ  ஆற்பரிப்பதானால்,,,
என்னவோ ,,,
   காற்று கூட சுமையாக  தோன்றுகிறது ,,

 நீ என்னையே   ஆற்பரிப்பதானால்,,,
   என்னவோ ,,,
 நான்  நீயாகவெ  மாற்றிவிட்டாய் !!!!!!!!!!!!!!!

     என்  காதலி.........

     என்  காதலி ..........      
   
                   என்னுள்   என்றும் நீயே  !!!!!




இப்படிக்கு ,
                 கவிதை பிரியர் ,


                                         தமிழன் குணசேகரன் 

1 comment:

  1. VERY NICEEEE MY BROTHER KEEP IT UPPPPPPPP................

    ReplyDelete