♥♥♥ தமிழ் காதலன் குணா ♥♥♥

Search This Blog

Tuesday, 6 September 2011

காதல் சிறை


::::::காதல் கவிதை :::::: 

உன்  கண்களால் என்  கண்களை  சிறைபிடிதாய் 

   உன்  கைகளால் என் கைகளை சிறைபிடிதாய் 

 உன்  அன்பால் என்  இதயத்தை   சிறைபிடிதாய்




உன்னில் என்னை  முழுதாய்  சிறைபிடிதாய்



பிறகுதான் தெரிந்தது 
 உலகத்தில்  அழகான சிறை சாலை உன் இதயம்  என்று !!!!!!!!!!



இப்படிக்கு ,
  
                  கவிதை பிரியர் ,


                                     தமிழன் குணா


No comments:

Post a Comment