::::::காதல் கவிதை ::::::
உன் கண்களால் என் கண்களை சிறைபிடிதாய்
உன் கைகளால் என் கைகளை சிறைபிடிதாய்
உன் அன்பால் என் இதயத்தை சிறைபிடிதாய்
உன்னில் என்னை முழுதாய் சிறைபிடிதாய்
பிறகுதான் தெரிந்தது
உலகத்தில் அழகான சிறை சாலை உன் இதயம் என்று !!!!!!!!!!
இப்படிக்கு ,
கவிதை பிரியர் ,
தமிழன் குணா
No comments:
Post a Comment