::::::காதல் கவிதைகள் ::::::::
:::::::காலம் :::::::
காலத்தை கூட வெறுக்கிறேன்,
காரணம்,,,,
அது என்னையும் அவரையும் பிரித்து
வைப்பதால் . . . . . . . . .
வெறுக்கிறேன் என் காலை பொழுதை
காத்திருக்கிறேன் என் மாலை
பொழுதுக்காக . . . . . . . .
இப்படிக்கு ,
கவிதை பிரியர் , , , , ,
No comments:
Post a Comment